1010
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டெல்லி உள்ளிட்ட 19 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள Water ...

4352
சொத்து குவிப்பு வழக்கில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு 2ஆவது நாளாக ஆஜரானார். நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இன...

3798
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை நிறைவடைந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகர விடுதலையானார். 2017 ஆண் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி சிறைக்கு சென்ற சுதாகரன் 2021 பிப்ரவரி 14 ஆம் ...

5779
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானக் கணக்கை குறைத்துக் காட்டியதாகக் கூறி...

19117
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தரகராக செயல்பட்ட ரவிக்குமார் என்பவரின் சென்னை அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ...

5209
3ந் தேதி சென்னை திரும்ப திட்டம் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் 3ந் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல் சிறை தண்டனை இன்று முடிந்தாலும் தொடர்ந்து பெங்க...

39952
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலையாவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ...



BIG STORY